ETV Bharat / bharat

மாகாராஷ்டிராவில் மின்னல் தாக்கியதில் சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Oct 19, 2022, 11:33 AM IST

மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடாவில் ஒரு சிறுமி உட்பட நான்குபேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

மும்பை (மகாராஷ்டிரா): நாந்தேட் மாவட்டத்தின் மராத்வாடா பகுதியில் பெய்த கனமழையின்போது சுனில் சாஹெப்ராவ் வைகோல்(36), மாதவ் பிராஜி டுபுக்வாட்(45), போச்சிராம் ஷாம்ராவ் கெய்க்வாட்(46), ரூபாலி போச்சிராம் கெய்க்வாட்(10) ஆகிய நான்கு பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் சாஹேப்ரா அப்ராவ் டோகல்வாட்(20), கஜானன் சங்கர் தோகல்வாட்(22) என்னும் 2 பேர் காயமடைந்தனர். அடுத்த மூன்று நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் லிஃப்டில் சிக்கிய மகாராஷ்டிர குடும்பத்தினர் - சாதுர்யமாக மீட்ட காவலர்களுக்கு குவியும் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.